Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேலூரில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.3.57 கோடி பறிமுதல்: சத்யபிரதா சாஹு தகவல்

ஆகஸ்டு 03, 2019 12:32

சென்னை: வேலூரில் இதுவரை உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.3.57 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு தகவல் தெரிவித்துள்ளார். ரூ.89 லட்சம் மதிப்புள்ள 2.89 கிலோ தங்கமும், ரூ. 5.7 லட்சம் மதிப்புள்ள 13.8 கிலோ வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சத்யபிரதா சாஹு கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்