Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: வேலூரில் இதுவரை உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.3.57 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு தகவல் தெரிவித்துள்ளார். ரூ.89 லட்சம் மதிப்புள்ள 2.89 கிலோ தங்கமும், ரூ. 5.7 லட்சம் மதிப்புள்ள 13.8 கிலோ வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சத்யபிரதா சாஹு கூறியுள்ளார்.